admission@loyolacollege.edu 044-28178291/292/293
School of Languages

Tamil


 

எம் தமிழ்த்துறை 20.09.18 அன்று இலாரன்ஸ் சுந்தரம் அரங்கில் நான்கு அறக்கட்டளைச் சொற்பொழிவுகளை நடத்தியது. அதில் சிறப்பு விருந்தினர்களாக 1. திருமதி. கவிதா முரளிதரன், 2. திரு. ஆர். மணி, 3. திரு. பாஸ்கர் சக்தி, 4. திரு. லெனின் பாரதி போன்றோர் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர். தமிழ்த்துறை பேராசிரிய பெருமக்களும் மாணவர்களும் பங்கேற்று கருத்தரங்கைச் சிறப்பித்தனர்.